இணைமடு குளத்தில் மற்றுமொரு சம்பவம்; மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி!

கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில்  காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார். குறித்த சம்பவம்  இன்று(09) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஞாயிற்றுக் கிழமை ஏராளமான  பொது மக்கள் கூடியிருந்தனர் அவர்களுடன் சிறுவர்களுமிருந்தனர். இதன் போது  சிலர் தங்களது  பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில்  குறித்த பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட … Continue reading இணைமடு குளத்தில் மற்றுமொரு சம்பவம்; மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி!